தற்காப்புக்காகவே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இறந்த பிறகே, என்கவுன்டரில் கொல்லப்பட்டது ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்பது தெரியவந்ததாகவும் சென்னை காவல்துறை வடசென்னை இணை ஆணையர் பர்வ...
கேரளாவில் புகைப்பட கலைஞர்களை காரில் பின் தொடர்ந்து சென்று தாக்கிய மணமகளின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூணாரில் நடந்த திருமணத்திற்கு போட்டோகிராஃபர்களாக சென்ற இருவரை மதுபோ...
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்பை சுட முயன்று தப்பிச் சென்றவர், சம்பவ இடத்திலிருந்து 50 மைல் தூரத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த நபரின் முகநூல் மற்றும் எக்ஸ் தளக் கணக்குகள...
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி கழுத்தில் ம...
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எம்.எஸ். பள...
திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.
பணத்தை லஞ்ச ஒழ...
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமான திருப்பூர் குளத்துப்பாளைம், பரம்பொருள் அறக்கட்டளையில் ஐந்தரை மணி நேரத்துக்கு மேலாக சைதாப்பேட்டை போலீசார...